Friday 28 August 2015

திருக்குறள்


பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு திருக்குறள் விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களை தன்னுள் அடக்கியது. இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும்வெண்பா வகையைச் சேர்ந்தவை. அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆகிய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.

7 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள்.

    அறத்துப்பால்

    பாயிரவியல்

  1. கடவுள் வாழ்த்து
  2. வான்சிறப்பு
  3. நீத்தார் பெருமை
  4. அறன் வலியுறுத்தல்
  5. இல்லறவியல்

  6. இல்வாழ்க்கை
  7. வாழ்க்கைத் துணைநலம்
  8. புதல்வரைப் பெறுதல்
  9. அன்புடைமை
  10. விருந்தோம்பல்
  11. இனியவைகூறல்
  12. செய்ந்நன்றி அறிதல்
  13. நடுவு நிலைமை
  14. அடக்கமுடைமை
  15. ஒழுக்கமுடைமை
  16. பிறனில் விழையாமை
  17. பொறையுடைமை
  18. அழுக்காறாமை
  19. வெஃகாமை
  20. புறங்கூறாமை
  21. பயனில சொல்லாமை
  22. தீவினையச்சம்
  23. ஒப்புரவறிதல்
  24. ஈகை
  25. புகழ்
  26. துறவறவியல்

  27. அருளுடைமை
  28. புலான்மறுத்தல்
  29. தவம்
  30. கூடாவொழுக்கம்
  31. கள்ளாமை
  32. வாய்மை
  33. வெகுளாமை
  34. இன்னாசெய்யாமை
  35. கொல்லாமை
  36. நிலையாமை
  37. துறவு
  38. மெய்யுணர்தல்
  39. அவாவறுத்தல்
  40. ஊழியல்

  41. ஊழ்
  42. பொருட்பால்

    அரசியல்

  43. இறைமாட்சி
  44. கல்வி
  45. கல்லாமை
  46. கேள்வி
  47. அறிவுடைமை
  48. குற்றங்கடிதல்
  49. பெரியாரைத் துணைக்கோடல்
  50. சிற்றினஞ்சேராமை
  51. தெரிந்துசெயல்வகை
  52. வலியறிதல்
  53. காலமறிதல்
  54. இடனறிதல்
  55. தெரிந்துதௌiதல்
  56. தெரிந்துவினையாடல்
  57. சுற்றந்தழால்
  58. பொச்சாவாமை
  59. செங்கோன்மை
  60. கொடுங்கோன்மை
  61. வெருவந்தசெய்யாமை
  62. கண்ணோட்டம்
  63. ஒற்றாடல்
  64. ஊக்கமுடைமை
  65. மடியின்மை
  66. ஆள்வினையுடைமை
  67. இடுக்கண் அழியாமை
  68. அமைச்சியல்

  69. அமைச்சு
  70. சொல்வன்மை
  71. வினைத்தூய்மை
  72. வினைத்திட்பம்
  73. வினைசெயல்வகை
  74. தூது
  75. மன்னரைச் சேர்ந்தொழுதல்
  76. குறிப்பறிதல்
  77. அவையறிதல்
  78. அவையஞ்சாமை
  79. அங்கவியல்

  80. நாடு
  81. அரண்
  82. பொருள்செயல்வகை
  83. படைமாட்சி
  84. படைச்செருக்கு
  85. நட்பு
  86. நட்பாராய்தல்
  87. பழைமை
  88. தீ நட்பு
  89. கூடாநட்பு
  90. பேதைமை
  91. புல்லறிவாண்மை
  92. இகல்
  93. பகைமாட்சி
  94. பகைத்திறந்தெரிதல்
  95. உட்பகை
  96. பெரியாரைப் பிழையாமை
  97. பெண்வழிச்சேறல்
  98. வரைவின்மகளiர்
  99. கள்ளுண்ணாமை
  100. சூது
  101. மருந்து
  102. ஒழிபியல்

  103. குடிமை
  104. மானம்
  105. பெருமை
  106. சான்றாண்மை
  107. பண்புடைமை
  108. நன்றியில்செல்வம்
  109. நாணுடைமை
  110. குடிசெயல்வகை
  111. உழவு
  112. நல்குரவு
  113. இரவு
  114. இரவச்சம்
  115. கயமை
  116. காமத்துப்பால்

    களவியல்

  117. தகையணங்குறுத்தல்
  118. குறிப்பறிதல்
  119. புணர்ச்சிமகிழ்தல்
  120. நலம்புனைந்துரைத்தல்
  121. காதற்சிறப்புரைத்தல்
  122. நாணுத்துறவுரைத்தல்
  123. அலரறிவுறுத்தல்
  124. கற்பியல்

  125. பிரிவாற்றாமை
  126. படர்மெலிந்திரங்கல்
  127. கண்விதுப்பழிதல்
  128. பசப்பறுபருவரல்
  129. தனிப்படர்மிகுதி
  130. நினைந்தவர்புலம்பல்
  131. கனவுநிலையுரைத்தல்
  132. பொழுதுகண்டிரங்கல்
  133. உறுப்புநலனழிதல்
  134. நெஞ்சொடுகிளத்தல்
  135. நிறையழிதல்
  136. அவர்வயின்விதும்பல்
  137. குறிப்பறிவுறுத்தல்
  138. புணர்ச்சிவிதும்பல்
  139. நெஞ்சொடுபுலத்தல்
  140. புலவி
  141. புலவி நுணுக்கம்
  142. ஊடலுவகை